தமிழ்நாடு2 வருடங்கள் ago
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்: அமாவாசை என்பதால் உள்வாங்கியதா?
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் . தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டபோது திருச்செந்தூரில் மட்டும் கடல் உள்வாங்கியது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு...