ஐடி ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் மிகவும் குறைவான சம்பள உயர்வு என்று கூறப்படுவது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை குறைப்பு...
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் டெபாசிட் கட்டணத்தை மத்திய அரசு அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலை படிப்படியாக உயர்ந்து...
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பது குறித்த தகவல் போக்குவரத்துத்துறையில் இருந்து கசிந்துள்ளது தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பேருந்து கட்டணம் உயரவில்லை என்றாலும் தற்போது இருக்கும்...
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் டீசல் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த...
நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு முதல் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நீட் தேர்வு கட்டணம் இந்த ஆண்டு அனைத்து பிரிவினருக்கும் ரூபாய் 100 உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை...
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டீ, காபி விலை உயர்த்தப்படும் என தேனீர் கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளுக்கு...
பால் விலை மற்றும் பஸ் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு...
தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்ந்துள்ளது பெரும்...
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் மட்டுமே விலை உயர்ந்து வந்த நிலையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்...
இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்...
நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான்...
நெல் கொள்முதல் நிலையம் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்...
இந்திய பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் வங்கும் சக்தி குறைவு என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மறுபக்கம் பார்லே, பிரிட்டானியா உள்ளிட்ட பிஸ்கேட் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த உள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன....
சமீபத்தில் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு. இதற்கு மக்கள் மத்தியிலும், எதிர்கட்சியினரிடமும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பால் விலை உயர்வை மக்கள் ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் அக்டோபர் – டிசம்பர் மூன்றாம் காலாண்டின் ஜிபிஎப் வட்டி விகிதத்தினை 8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளனர். சென்ற காலாண்டில் ஜிபிஎப் மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாக...