சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 வரை வெளியிட வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான சிவில் வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமாக சில கேள்விகளை எழுப்பியது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு கடந்த டிசம்பர் – ஜனவரி மாதம் நடைபெற்றது....
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததோடு முடியாமல் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிசாமி முறையிட்டு இருக்கிறார். அதிமுக பொதுக்குழு முடிவுகளை இன்னும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச...
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்குத் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் நிலையில் இன்னும் 6 மாதத்தில் அவரின் கூடாரம் மொத்தமாக காலியாகும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம்...
பேரறிவாளனை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் மோதல் போக்கில் இருக்கும் நிலையில் அவரை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து...
ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...
முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் அதிரடியாக உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது....
கடந்த சில மாதங்களுக்கு முன் பெகாசஸ் விவகாரம் விசுவரூபம் எடுத்தது என்பதும் இதனை அடுத்து இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு...
கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் எந்தவித மாற்றமும் செய்யக்...
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு...
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரேக்ளா பந்தயங்களை அனுமதிக்க கோரிய மஹாராஷ்டிரா அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான இடைக்கால உத்தரவு குறித்த தகவலையும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்...
நாடு முழுவதும் கொரனோ நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சமீபத்தில் தமிழக...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது என அந்த...