கடலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநில அளவிலான...
விமானத்தில் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்த போது அவர் அருகில் உட்கார்ந்திருந்த பெண் பயணி கொடுத்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸில் பயணம் செய்த இளைஞர் ஒருவர் திடீரென சுய இன்பம் செய்ததாக...
ரத்ததானம் செய்ய போன இடத்தில் நர்ஸ் ஒருவருடன் பழக்கம் ஆகிய நிலையில் நர்சின் தாயார் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ படம் எடுத்து மிரட்டிய 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி...
கடந்த இரண்டு நாட்களாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர் மலை இடுக்கில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாபு என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் ஆழப்புலா என்ற பகுதியில்...
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா...
பிரபல ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் என்ற 22 வயது இளைஞர் விசுவல் கம்யூனிகேசன் படித்து...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதும் இதனையடுத்து மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வீட்டை விட்டு...
டெல்லியில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையை இழைந்த இளைஞர், அந்த வேலையைத் திரும்பப் பெற ஹேக் செய்ய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நிறுவனங்கள் பல...
வேலூர் மாவட்டத்தில் கணவனை பிரிந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அந்த பெண்ணின் 2 வயது மகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்திய சம்பவம்...
துருக்கில் நாட்டில் இஸ்தான்புல் மாகாணத்தில் ஃபெயித் மாவட்டத்தில் தோஹா மது என்ற இரண்டு வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்தது. இந்த குழந்தையை இளைஞர் ஒருவர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது....
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சுபின் என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது...
திருப்போரூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இளைஞருக்கு தூக்குத்தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூரை சேர்ந்த ஒன்பதாம்...