தமிழ்நாடு3 வருடங்கள் ago
இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்: 4000 மனுக்கள் தாக்கலானதாக தகவல்!
ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது, இதனையடுத்து இன்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது....