தனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியது தவறுதான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இந்தியாவில் இந்திராகாந்தியின் ஆட்சியில் நெருக்கடி நிலை ஏற்பட்டது...
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை முதல் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ளார். இந்நிலையில் இந்தியாவின் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று பலரும் அவருக்கு...