ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியை தழுவியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கைத் துரோகி என...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தின் கைது குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவசர அவசரமாக ப.சிதம்பரத்தை கைது...
தேசத்துரோக வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக தெரிவித்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்...
ரயில்வேயில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலைகுறித்து இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கனிமொழி. இவர் மக்களவையில்...
ஜம்மூ காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று முன்மொழிந்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக சாடினார். காஷ்மீரில்...
சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று அங்கிருந்த சிலைகளுடன் போட்டோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம்,...
குஜராத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனை நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி ஆவேசமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர்...
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நேரத்தில் இந்த சோதனை நடைபெறுவதால் அரசியல் வட்டாரமும் பரபரப்பாகியிருக்கிறது. திமுக பொருளாளர்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
அதிமுகவை குறை சொல்லி யார் பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அறியாமையில் பேசும் அவருக்கு பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தனியார்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த சிலரை சந்தித்து விட்டு...
ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என ரஜினிகாந்த் திருப்பி கேட்டது சர்ச்சையாக வெடித்தது. திருமாவளவன், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ரஜினியின் இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்...