தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்குள் தமிழகமும் ஒரு அங்கம் என்பதால் இந்தியா என்ற நாட்டிற்குள் இன்னொரு நாடு தேவையா? என்றும் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி பேசியது...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என திமுக மற்றும் அதன் ஆதரவு கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் இன்று கவர்னரை நேரில்...
ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து கவர்னரை சந்தித்த அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக சட்டமன்றத்தில் மசோதா இயற்றப்பட்டது என்பதும் இந்த மசோதா கவர்னரின் கையெழுத்துக்கு...
தமிழக கவர்னர் மயிலாடுதுறை சென்றபோது அங்கு திமுகவினர் அவரது கான்வே மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஆவேசமாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘திமுக தொண்டர்கள் ஆளுநர்...
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்ய இருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அனுப்பிய...
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா ரஞ்சித் இது தமிழக மக்களுக்கு எதிரானது என்று கூறி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு...
தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இயற்றப்பட்டது என்பதை அடுத்து அந்த மசோதாவிற்கு அனுமதி அளிக்குமாறு கவர்னருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு...
தமிழக சட்டப்பேரவை இன்று கவர்னர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் கவர்னர் சட்டப்பேரவையில் தனது உரையாற்றி வருகிறார். அவர் தனது உரையில் ’அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4...
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு எண்ணிக்கை...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது, ‘புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என...
தமிழகத்தில் பாஜகவின் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர வைப்போம் என்றும் சூளுரை செய்தவர் தமிழிசை சவுந்தர்ராஜன் என்பது தெரிந்ததே. ஆனால் அதன்பின் அவர் தெலுங்கானா கவர்னர் ஆகி விட்டார் என்பதும்,...
புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திடீரென காங்கிரஸ்...
புதுவை துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை குடியரசுத் தலைவர் சமீபத்தில் நியமனம் செய்தார். இந்த...