ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான...
பொதுவாக ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் சாலையில் கேட்டாலே வாகன ஓட்டிகள் ஒதுங்கி வழிவிடுவதுதான் உலக வழக்கம். ஏனெனில், அந்த ஆம்புலன்ஸ் வண்டியில் உயிருக்கு போராடும் ஒருவர் இருப்பார். அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் விரைவாக...
கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர...