ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (UIDAI), புதிய அம்சங்களுடன் பிளாஸ்டிக் ஆதார் கார்டு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாதாக தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பேப்பர் ஆதார் கார்டுகளை, பிளாஸ்டிக் கார்டுகளில் அச்சிடப்பட்டு வழங்கி வந்தன....
மார்ச் 31-ம் தேதிக்குள் இணக்கவில்லை என்றால் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறையிடமிருந்து செய்து சுருள் தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக பான் கார்டு – ஆதார் கார்டு...
இந்திய தனிநபர் அடையாள ஆணையம் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆதார் கார்டு வைத்துள்ளவர்களுக்கு உதவத் தாங்கள் வசிக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்றாலும் இரகசிய பின் எண் மூலம் முகவரியை எளிமையாக மாற்றும்...