முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்மமான மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த விசாரணை முடிந்து விட்டதாகவும் விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
ஆன்லைன் மூலம் உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதள முகவரி https://tnsec.tn.nic.in/ என்ற இணையதளத்தின்...
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது என்பதும்m, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று முதல் வாக்குப்பதிவு தொடங்கியது என்பது தெரிந்ததே இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்...
தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் சற்றுமுன் வெளியிட்டது என்பதும் இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும் பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் தேர்தல்...
பஞ்சாப் மாநில தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே வெளியான செய்தியை அடுத்து சற்றுமுன்னர் தலைமை தேர்தல் ஆணையர் 5 மாநில தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை ஏற்பட்டால் மே இரண்டாம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிப்போம் என்றும் வாக்கு எண்ணிக்கையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலுக்கு இடையே பீகார் மாநிலத்தில் தேர்தல் நடந்த போது கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகள் தான் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...