சென்னை கொடுங்கையூரை சேர்ந்த 12 வயதான பள்ளி சிறுமிகளுக்கு மது போதைக்கு அடிமையான பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு மையம் நடத்திவரும் நிலையில் இனிமேல் இந்த இந்த தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி விரிவுரையாளர்கள் பணிகளுக்கு...
10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் செய்தால் அவர்கள் விரும்பும் இடத்திற்கு விமான பயணத்தில் அழைத்துச் செல்வேன் என ஆசிரியர் ஒருவர் கூறியதை அடுத்து அந்த...
2023 ஆம் ஆண்டில் நடத்தக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிபிடத்தக்கது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அடுத்த...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க...
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக...
அரசுத் தேர்வில் தகுதி தேர்வில் வெற்றி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களின்...
தலைமுடியை ஒழுங்காக வெட்டவில்லை என கண்டித்த ஆசிரியரை ஆட்களை அழைத்து வந்து மிரட்டிய மாணவனால் கரூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் ஒழுக்கமாக...
அரசு பள்ளியில் தனது மகனை சேர்த்து ஒரு சிறப்பான முன்னுதாரணமாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மிடில்கிளாஸ் பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்த்து வருகின்றனர். ஆனால்...
ஆசிரியர் தகுதி தேர்வு என்று கூறப்படும் TET தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது TET தேர்வு என்று கூறப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மார்ச் 14-ஆம் தேதி...
61 வயதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைக்கவிருந்த எம்பிபிஎஸ் சீட்டை மற்றொரு மாணவருக்கு விட்டுக்கொடுத்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு...
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ஏராளமானோர் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல்...
உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக மூக்கு வழியே எலுமிச்சைச்சாறு செலுத்திய ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு வழியாக எலுமிச்சை சாறு விட்டால் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என...
தன்னுடைய நண்பருக்கு ஆக்சிஜன் தேவை என்பதை அறிந்து 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்சிஜனை கொண்டு சென்ற ஆசிரியர் ஒருவர் குறித்த தகவல் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...