நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார். ’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம்...
‘தசரா’ திரைப்படம் ‘புஷ்பா’ படத்தின் காப்பியா என்ற கேள்விக்கு நடிகர் நானி பதிலளித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் நானி. இவரும் கீர்த்தி சுரேஷூம் நடித்திருக்கக்கூடிய ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் 30ம்...