திரிபாதி பட்என்ற இளம் பெண்ணுக்கு அரசு வேலைகள் தேடி வந்த போதிலும் அதை அவர் நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கி உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது...
அரசு பணிகளை தேர்வு மூலம் பெறுவதற்காகவே டின்.என்.பி.எஸ்.சி உருவாக்கப்பட்டது. எனவே, பல வருடங்களாகவே பலரும் வி.ஏ,ஓ, குரூப்-1, குரூப்-2, குரூப் 2-ஏ போன்ற தேர்வுகளை எழுதி கிராம நிர்வாக அதிகாரி, ஆர்.ஐ என பல அரசு...
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு...
திண்டுக்கல் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய அரசு மொத்த காலியிடங்கள்: 495 வேலை மற்றம் காலியிடங்களில்...
திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களில் காலியிடங்கள் 48 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். வேலை: கணினி இயக்குபவர் காலியிடங்கள்: 04 மாத சம்பளம்: ரூ.20,600 – 65,500 கல்வித்தகுதி: கணிப்பொறி அறிவியில்...
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தக்கவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு தேர்வாளர்கள் பட்டியலிடப்படுவர். பின், எழுத்துத் தேர்வின் மூலமும், நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள்...
இந்தியாவின் பல்வேறு துறைகளில் செப்டம்பர் மாதம் 2018 அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்த தகவர்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களது கல்வித் தகுதிக்கு ஏற்ப பயிற்சியும், ஒப்பந்த அடிப்படையில் சிறந்த வேலையும் கொல்கத்தா போர்ட் டிரஸ்ட்டில் வழங்கப்படவுள்ளது. ...
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீரில் உள்ளவர்கள் அரசு வேலை வாய்ப்பினை விட்டு விடுங்கள். இலை என்றால் உங்கள் உயிரை இழந்து விடுவீர்கள் என்று வாட்ஸ்ஆப் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. விரவாத...