மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது HRA என்ற வீட்டு வாடகைப்படி ஒரு குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலருக்கு இனி வீட்டு வாடகை படி ’கட்’ ஆகும் என்ற தகவல் பெரும் பரபரப்பை...
அரசு ஊழியர்கள் தொடர்ந்து பணி செய்து கொண்டிருப்பதால் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க குடும்பத்துடன் பொழுதைக் கழிப்பதற்காக இரண்டு நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளது அம்மாநில அரசு ஊழியர்கள் மத்தியில்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது...
அரசு ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தால் அவர்களது பாஸ்போர்ட் வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட...