இந்தியா4 வருடங்கள் ago
கோவிட்-19 தடுப்பு சோதனை மருந்தைப் போட்ட பிறகும் கொரோனா.. அதிர்ச்சியில் அமைச்சர்!
கொரோனா சோதனை மருந்தைப் போட்ட பிறகும் இரண்டு வாரங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ஹரியான உள்துறை அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்திய பார்மா நிறுவனமான பாரத் பையோ டெக் நிறுவனம் தங்களது கொரோனா தடுப்பு மருந்தின்...