இந்தியா5 வருடங்கள் ago
அதிதீவிரப் புயலாக மாறியது வாயு புயல்: நாளை கரையை கடக்கிறது!
அரபிக்கடலில் உருவான வாயு புயலானது தற்போது அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. இது குஜராத்தில் நாளை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த...