சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் பாடங்களை கற்பிக்க...
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டில் இந்த ஆண்டு முதல் சேர வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்...
செமஸ்டர் தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுதிய 10,000 மாணவர்கள் தாமதமாக...
அண்ணா பல்கலைக் கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அண்ணா பல்கலையின் செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப் பட்டது என்பதும் சமீபத்தில் பிப்ரவரி...
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் அதை போல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு தேதி தள்ளிப் போகும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. அண்ணா...
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என அண்ணா பல்கலைக்கழகம் பிரமாண பத்திரம் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு...
அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குராகொரோனா னா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது...
கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலை நடத்திய எஞ்சினியர் செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் மறு தேர்வு நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும்...
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா முறைகேடுகள் செய்ததாக வழக்கு புகார் கூறப்பட்டதை அடுத்து அவர் மீதான புகாரை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் தற்போது தீவிர...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அரியர் மற்றும் தேர்வு தவறவிட்டவர்களுக்கான மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில் பங்கு கொள்ளாத மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளன என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பொறியியல்...
நீண்ட வருடங்களாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மூன்று வாய்ப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நீண்ட வருடங்களாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத 3...
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நாளையுடன் ஓய்வு பெறுவதால் அவர் தனது சொந்த ஊருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவர் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ்...