குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் முப்படை ராணுவ...
தமிழகத்தில் உள்ள குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பயணம் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததில்...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மால்டா மாவட்டத்தின் வடக்கு தினஜ்பூரில்...
பாஜக தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித்ஷாவின் ஹெலிகாப்டர் மேற்குவங்கத்தில் தரையிறங்க விதிக்கப்பட்ட தடையால் தேசிய அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பிரதான கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில்...
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. கனமழை என்றால் நடந்து சென்று பார்வையிட...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது பல தரப்பில் இருந்தும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. காரில் சென்று கார்...
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தாமதமாக ஐந்து நாட்கள் கழித்து பார்வையிட சென்றார். அதுவும் ஹெலிகாப்டர் மூலமாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடு செய்யப்பட்ட சிலரை...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த சிலரை சந்தித்து விட்டு...
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விரைவில் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு பெல்412 இ.பி என்ற ஹெலிகாப்டரை அரசு பயன்பாட்டிற்கு வாங்கினார்....
டெல்லி: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் ஒன்று அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டரில் இருந்தது ராஜா பருக் ஹைதர் கான் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின்...
ஜம்மு: ஜம்மு & காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அத்துமீறி நுழந்துளது. இதனை அறிந்த இந்திய ராணுவம் உடனடியாக அந்த ஹெலிகாப்டரினை துப்பாக்கியால் சுட்டு விரட்டி அடித்தனர். இதனால்...