தமிழ்நாடு1 வருடம் ago
ஆருத்ரா மோசடி பணத்தை கொண்டு பாஜகவில் பதவி: ஹரீஷ் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்துவிட்டு முதலீட்டாளர்களுக்குப் பணத்தை...