கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள்...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சில...
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் ஆபத்து வரலாம் என சுப்ரீம்கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் ஆக்சிஜன்...
நாடு முழுவதும் கொரனோ நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை சமீபத்தில் தமிழக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் வைத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது என அந்த...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் தன்னை ஸ்டெர்லைட் நிர்வாகமும், காவல்துறையும் தான் கடத்தியதாக முகிலன்...
கடந்த 5 மாதங்களாக காணமல் போய் இருந்த சமுக செயற்பாட்டாளர் முகிலனை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஆந்திரா போலீசார் திருப்பதியில் கைது செய்தனர். இந்நிலையில் அவர் கடத்தப்பட்டதாகவும், அவருக்கு நிறைய ஊசிகள் போடப்பட்டதாகவும் திடுக்கிடும்...
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் சுப.உதயகுமார் கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அதிரடியாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த...
சென்னை: கடந்த 6 நாட்களாக காணாமல் போய் இருக்கும் சமூக போராளி முகிலனுக்காக இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் குரல் கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று யாரும் இதுவரை அழுத்தமாக குரல்...
சென்னை: முகிலன் எங்கே சென்றார், அவருக்கு என்ன ஆனது, உயிரோடு இருக்கிறாரா? இதுதான் தற்போது தமிழகத்தில் தற்போது மிக முக்கிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சமூகநல போராளியுமான முகிலன்...