தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் இருக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு இந்தியா...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை செய்திருந்த நிலையில் தமிழகத்தில் இன்று 800ஐ தாண்டி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனடிப்படையில் தினமும் குறைந்தது 400 பேர்கள் கொரோனாவால் பாதிப்பு என்று இருந்த நிலையில்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே இருந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. 500 க்கும் குறைவாகவே தமிழகம் முழுவதும் ஒருநாள் கொரோனா...
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 முதல் 500 வரை மட்டுமே இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 500ஐ தாண்டி உள்ளது என்பதும் அதன்பின் 600ஐ தாண்டி இன்று 700ஐ கிட்டத்தட்ட நெருங்கிவிட்டது...
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக 500க்கும் குறைவான கொரோனா இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக 500க்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பின்...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையிலும் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு, அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள்...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 543 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டாக மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனாவை விட ஆபத்தான எபொலா வைரஸ் மீண்டும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஆப்பிரிக்க...
விருதுநகர்: கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் கடும் மனஉளைச்சலில் இருந்தார் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக...
விருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம்...
சென்னை: ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போன்களை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் வைரஸ்தான் ஓன்மீ (Ownme) என்ற வைரஸ். இது...