கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பெரும் ஆபத்து காத்திருக்கிறது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தினமும் 50 ஆயிரம்,...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்துவரும் நிலையில் நேற்றும் இன்றும் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்று 2,342 பேருக்கு கொரோனா பாதிப்பு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விசுவரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த இரண்டு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது என்பதும் தெரிந்ததே....
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் சென்னையில் 800 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேபோல் சென்னையில் 700ஐ தாண்டி உள்ளது என்பது...
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ள நிலையில் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1971 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 நெருங்கிவிட்ட நிலையில் இன்று சுமார் 2000 பேர்கள் வரை பாசிட்டிவ்...
தமிழகம் உள்பட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த சில நாட்களாக 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒவ்வொரு நாளும்...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காரணத்தினால்தான் கொரோனா வைரஸ் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது....
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்றைய பாதிப்பு 1600ஐ தாண்டியுள்ளது என்பதும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 633 என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் 400 முதல் 500 பேர்கள் மட்டுமே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒருநாள் கொரோனா எண்ணிக்கை 1,500ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட...
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஆயிரத்து 400ஐ நெருங்கிவிட்டது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் மார்ச் 1ஆம் தேதி இருந்த கொரோனா பாதிப்பை விட தற்போது இரு மடங்குக்கும் மேலாக...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சென்னையில் மட்டும் 394 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். தினமும் 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 500, 600, 700 என உயர்ந்து கொண்டே வந்த...