தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவும், நேற்று 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் சென்னையில்...
மாஸ் நடிகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் பெரும் கவலையுடன் உள்ளனர். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகில் உள்ள பல பிரபலங்களுக்கு கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதேபோல் சென்னையில் சுமார் 5000 பேர்கள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்...
தமிழகத்தில் நேற்றைப் போலவே இன்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 94 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு குறித்த முழு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் மார்ச் 1ஆம் தேதி 400 பேர்களுக்கு மட்டுமே ஒருநால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்த நிலையில் இன்று சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்ட போது சுமார் ஆறு மாத காலங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் அதேபோல் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாகத்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 10,000 முதல் 14,000 வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்த நிலையில் தற்போது முதல் முறையாக 15 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இரவு நேர...
தமிழகத்தில் இனமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14...
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வருகிறார். கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் அவர் காணொளி மூலம்...
தமிழகத்தில் நேற்று 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகத்தில் 13 ஆயிரத்துக்கு சற்றே குறைந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் சென்னையில் 4 ஆயிரத்தை கிட்டத்தட்ட எட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை...
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு...
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 10,000, 11,000 என அதிகரித்து வந்த நிலையில் இன்று 13000ஐ பாதிப்பு தாண்டிவிட்டது. அதேபோல் சென்னையில் மட்டும் சுமார் 4000 பேர் பாதிப்பு என்பதால் கொரோனா கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது...
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா...