சென்னை போத்தீஸ் கடை ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக கடையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும்...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் இதில் சுமார் 2500 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பாதித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 3000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அதில் கிட்டத்தட்ட பாதி அளவில் சென்னையில் மட்டும்...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1728 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கும் மேல் அதாவது 876 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தமிழக கொரோனா பாதிப்பின் முழு விபரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 5 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில்...
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது...
இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக ஒமிக்ரான் வைரஸ் நுழைந்த நிலையில் தற்போது இரண்டே மாதத்தில் ஆயிரத்தை நெருங்கி விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய சுகாதாரத் துறையின் தகவலின்படி இந்தியாவில் தற்போது...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நேற்று ஒரே நாளில் 19 பேர்களுக்கு 2006 ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட...
இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட...
தமிழகத்தில் பல மாதங்கள் கடந்து 600க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 597 தமிழ்நாட்டில் மொத்தம்...
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது...
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் சென்னையில் மட்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 607 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் சென்னையில் சற்று அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று...