பிரதமர் நரேந்திர மோடி எப்போது தமிழகம் வந்தாலும் என்னுடைய தலைமையில் கருப்புக் கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கருப்புக்கொடி காட்டப்பட்டது....
மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து ஆய்வு செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தவிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது....
கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்ட உள்ள திட்டத்திக்கு திமுக தலைமையில் தமிழக எதிர்க்கட்சிகள் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்....
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருவதால் அவரை பாஜக தேசியச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை சமீபத்தில் கஜா புயல் மிகக்கடுமையாக தாக்கியது. இதனால் உருக்குலைந்து கிடக்கும் டெல்டா...
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் அறிவித்துவிட்டார்கள். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை...
சென்னையில் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு பின்னர் அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என நீதிமன்றம் விடுதலை செய்தது. இது தமிழகம் முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்து பெரிதாக பேசப்பட்டது. இந்நிலையில்...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாக அவரை சந்தித்த பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ...
திமுகவில் இருந்து பிரிந்து மதிமுகவை உருவாக்கினார் வைகோ. அவர் தற்போது மீண்டும் திமுகவுடன் ஐக்கியமாக உள்ளார். ஸ்டாலினை முதல்வராக்குவதே தனது நோக்கம் என கூறி வருகிறார். தனது கட்சிக்காரர்கள் யாரும் திமுகவையோ, ஸ்டாலினையோ விமர்சிக்க கூடாது...