வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் புதிதாக அங்கு அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இரு...
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தையே அச்சத்தில் வைத்திருந்த கஜா புயல் நாகப்பட்டினம், வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்குக் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது....