தமிழ்நாடு3 வருடங்கள் ago
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் 11 பேர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பாலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100-க் கணக்கான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன....