ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் நிலையில் மார்ச் மாதம் இன்று பிறந்துள்ள நிலையில் வர்த்தக சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2022 – 2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் அறிவிப்புகள் வெளிவந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதம் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்....
கடந்த ஆண்டு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு மாதமும்...
கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும்...
ஜனவரி 1-ஆம் தேதி முதல் வாட்டர் கேன் விலை உயர போவதாக வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட பெருநகரங்களிலும், பல சிறு நகரங்களிலும்...
ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகிய மோட்டரோலா புதிய மாடல் ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதனை அடுத்து இந்த போனுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தக்காளியின் விலை ஓரளவு குறைந்து உள்ளது என்பதும் சென்னையில்...
தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என ஏற்கனவே சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி...
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது என்பதும் விண்ணைத் எட்டிய தக்காளியின் விலை கிட்டத்தட்ட ரூ.200ஐ நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் ஒரு தக்காளி ரூபாய் ஒன்பது என பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதைப் பார்த்தோம். குறிப்பாக தினமும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல்...
கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 காசுகளுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு...
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது...
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் கணிசமாக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும்...