சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில்...
கடந்த 8 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஐந்து ரூபாய் உயர்ந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 5 மாநில...
சென்னையில் இனி ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.. ஏற்கனவே ரியல் எஸ்டேட் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது கட்டுமானப்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வந்த போதிலும் இந்தியாவில் ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்தது இந்த நிலையில் ஐந்து மாநில...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது. இந்த நிலையில் 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் திடீரென...
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று சென்னையில்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என எண்ணெய்...
ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அகில இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள்,...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சென்னை உள்பட இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே நிலையில் இருந்தது என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில்...
கடந்த 5 மாதங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் மட்டுமே விலை உயர்ந்து வந்த நிலையில் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் கடுமையாக உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது இந்தியாவில் 20 சதவீதம் சன் பிளவர் ஆயில் ரஷ்யாவில்...
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரியல்மீ அவ்வப்போது புதுப்புது மாடல்களில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது ரியல்மீ 9 சீரியஸ் புதிய மாடல்களை வெளியிட்டு உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது...
இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்கள் ரூபாய் 80 வரை உயர்ந்து உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குடிமகன்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபானங்கள் விரைவில் உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில்...
ஆவினில் விற்பனை செய்யப்படும் தயிர், நெய் உள்பட ஒரு சில பொருட்களின் விலை கடும் உயர்வு பெற்று உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றவுடன் பால் விலை குறைக்கப்பட்டது....
கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்புக்குப் பின்னர் உச்சத்திற்கு சென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . கச்சா எண்ணெய் பீப்பாய் 112...