அமெரிக்காவில் திடீரென 850 விமான சேவை முடக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் விமான சேவையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக நாடு முழுவதும் விமான...
ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி கொடுத்து டாடா நிறுவனம் வாங்கிய நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக டாடாவிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் பல...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,...
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு டெல்லிக்கு வழித்தடத்தில் தாங்கள் அளித்து வந்த விமான சேவையை நிறுத்தியது. அதன்பிறகு 8 வருடங்கள் கழித்து, அமெரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி விமானத்தை இயக்க அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம்...