சிட்னி: ஆஸ்திரேலியாவில் விமானி ஒருவர் விமானத்தை ஓட்டும் போதே தூங்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவில் தாஸ்மேனியா பகுதியில் இருந்து கிங்ஸ் தீவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தை ஓட்டிக்...
நியூயார்க்: அமெரிக்காவில் இரண்டு பள்ளி சிறுவர்கள் விமானம் நிலையம் ஒன்றில் திருட்டுத்தனமாக புகுந்து விமானத்தை கடத்தி சென்று இருக்கிறார்கள். அமெரிக்காவின் உட்டா நகரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக ஹாலிவுட் படங்களில் விமான நிலையத்திற்குள் புகுந்து...
டெல்லி: ஏர்இந்தியாவை சேர்ந்த விமானி ஒருவர், முழு போதையில் விமானத்தை ஓட்ட முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லண்டனில் இருந்து அந்த ஏர்இந்தியா ஏஐ-111 விமானம் டெல்லி நோக்கி கிளப்பி இருக்கிறது. விமானத்தின்...
ஜகர்த்தா: இந்தோனேசியா விமானம் காணாமல் போனது குறித்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விமானத்தில் பயணித்த மக்களின் நிலை...
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிரச்சனை காரணமாக மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது. இன்று அதிகாலை 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. எஞ்சினில் ஏற்பட்ட...
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க மத்திய பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு...
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹைதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று...
சென்னை: ரபேல் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்...
நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் புயல் காரணமாக காணாமல் போன நாசா அனுப்பிய ரோவர், தற்போது எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 2011ல் அனுப்பப்பட்ட இந்த ரோவர் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 7 வருடமாக மிகவும்...
ஆராய்ச்சி மாணவி சோபியாவை பாஜக மாநில தலைவர் தமிழிசை கைது செய்ய வைத்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசையின் இந்த செயல் அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக பரவலாக கருத்துக்கள் வருகிறது....
விமானத்தில் தமிழிசை முன்னிலையில் பாஜகவுக்கு எதிராக கூச்சலிட்ட மாணவி சோபிய கைது செய்யப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் நடந்தவை குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். தமிழிசை தனது விளக்கத்தில், நேற்று இண்டிகோ...
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவில் பயோபியூல் விமானத்தினைத் திங்கட்கிழமை வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தச் சோதனைக்காக ஸ்பைஸ்ஜெட்க்கு சொந்தமான விமான நிறுவனத்தின் பாம்பார்டியர் Q400 விமானத்தில் 75 சதவீதம் விமான எரிபொருள் மற்றும் 25 சதவீதம் பயோஜெட்...
மிலான்: ஏர் இந்தியா விமானம் ஒன்றில், பயணி ஒருவர் விமானிகளின் அறைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை, இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் இருந்து டெல்லி நோக்கி...