133 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மலையில் விழுந்து நொறுங்கியதை அடுத்து அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்று அச்சம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள குவாங்சி...
சீரியல் நடிகையின் ஆண் நண்பர் போதையில் கார் ஓட்டியதால் கார் விபத்துக்குள்ளானது என்பதும் இந்த விபத்தில் சீரியல்நடிகை பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் செய்திகள் வெளி வந்திருப்பது திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தெலுங்கு...
சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள திருவொற்றியூர் என்ற பகுதியில் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே குடிசை மாற்று வாரிய கட்டிடம்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...
நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்....
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் கேப்டன் வருண்சிங் தவிர மீதமுள்ள 13 பேர் உயிரிழந்தார்கள் என்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வருண்சிங் அவர்களும் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும்...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மதியம் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி...
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளான நிலையில் விபத்து நடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ஒருவரை அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் எமர்ஜென்சிக்கு கால் செய்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ஃபிட்ரிக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...