சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஹிட்லரின் மறுபக்கம் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி அளித்திருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மீது திமுக தொண்டரை தாக்கிய வழக்கு,...
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு...
தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே யார் இவர் என வியக்க வைத்தார். அதன்பின், ஆடுகளம் படத்தை இயக்கினார். இப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷுக்கு பெற்றுத்தந்தது. அதன்பின் விசாரணை,...
பிரபல காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து இருந்து...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் சந்தித்த விசிக எம்பி திருமாவளவன் கோரிக்கை மனுவை...
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன்னரே விடுதலை செய்ய சிறைத்துறை நிர்வாகம் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு...
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பால் அவர் சிறைக்கு செல்ல நேரிட்டது. இதனால் தமிழக அரசியலில் பல அதிரடி மாற்றங்கள்...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில்...
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் எந்த ஏழு பேர்...
நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் துணை செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் பெயரில் நேற்று காலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். ஆனால் இந்த வழக்கினை விசாரித்த...
சென்னை: பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை நீதிமன்ற காவலில் வைக்க முடியாது என்றும், அவரை விடுதலை செய்ய வேண்டும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று காளை சென்னை விமான நிலையத்தில் இருந்து புனே செல்ல இருந்த நக்கீரன்...
கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசிய திருவாடனை தொகுதி எம்எல்ஏ நடிகர் கருணாஸை தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் தற்போது நிபந்தனை ஜாமீனில்...
சென்னை: பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும்...
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இது...