மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது. இந்நிலையில் இந்த விசாரணைக்கு தடை கேட்பதின் மூலம் அப்பல்லோ நிர்வாகம் எதையோ மறைக்க...
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய துணை முதல்வர் ஓபிஎஸ் இதுவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஓபிஎஸுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பலரும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் இருந்ததால் அதனை போக்கி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்ததையடுத்து அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம்...