ரோகினி தியேட்டரில் நரிக்குறவர் சமூக மக்களை படம் பார்க்க அனுமதிக்காத விவகாரத்தில் காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் தற்போது மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகர் சிம்பு நடித்த பத்து...
ரூபாய் 50 லட்சம் மோசடி செய்ததாக கார்த்திக் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆதரவாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்று யூடியுப் மூலம் பலர் அறியப் படுபவர்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக எந்த விவரமும் தனக்கு தெரியாது என்றும் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது கூட தனக்கு தெரியாது என்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை...
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது...
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று...
கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மிகப்பெரியா அளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். நாடு...
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து உள்ளே சென்று சிதம்பரத்தை கைது செய்து...
தனது சொந்த மகளை கடத்தியதாக வனிதா மீது அவரது முன்னாள் கணவர் அளித்த புகாரின் பேரில் தெலுங்கான போலீசார் பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதாவிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் மற்றும்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
கொடநாடு கொலை விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பரபரப்புக்கு காரணம் இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுதான். தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், முதல்வர் எடப்பாடி...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிரடி கருத்துக்களை கூறிய அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்து அவரது சொந்த கருத்து என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக...