வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என...
தென்மேற்கு வங்கக்கடலில் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் அக்டோபர் 29 முதல் 31ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக நெல்லை,...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டஞ்களில்...
அந்தமானில் குறைந்த அளவு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை அடுத்து தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் விரைவில் வரும் 9, 10 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல...
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை அடுத்த 2 நாட்களுக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான பருவமழை கடந்த அக்டோபர்...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது. தற்போது நிலை கொண்டிருக்கும் மேகக் கூட்டங்கள்...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் நல்ல மழை பெய்தது. நீலகிரி, கோவை பகுதிகளில்...
கடலில் பலமான காற்று வீசும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் யாரும் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும், 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது. மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா,...
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு...
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என...