130 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தை நோக்கி மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு நெருங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு அதே இடத்தில் நீடிக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று...
அடுத்த மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறைக் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
130 வருட வானிலை வரலாற்றில் முதல்முறையாக தமிழகத்தை காற்றழுத்த தாழ்வு மார்ச் மாதத்தில் நெருங்குகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு...
தமிழகத்தில் விரைவில் கோடை வெயில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் திடீரென 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ள...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரம் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை...
இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7...
கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்று...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக...
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான...
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என...
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகத்தில் திடீரென கனமழை கொட்டியது....
சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணிநேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று...
அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான...