இன்னும் 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசானி புயல் ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு...
அடுத்த 3 மணி நேர்த்தில் 18 மாவட்டங்களில் மழை: எந்தெந்த மாவட்டங்கள்? அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே மாதம் 4ஆம்...
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது . தென்மேற்கு பருவமழை என்பது இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களில் பெய்யும் பருவமழை ஆகும்....
சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி...
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தற்போது நாளை வங்க கடலில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ....
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கனமழை...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் ஆரம்பித்து விட்டது என்பதும் இயல்பை விட 3 டிகிரி...
சென்னை உள்பட வட மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 25 முதல் 28 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும்,...
தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்த தொடங்கும் நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு...
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து...
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க...
மார்ச் 12 முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் முதல் கோடை வெயில் ஆரம்பமாகும் என்ற நிலையில் 130 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச்...
தமிழக வரலாற்றில் 130 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டது என்பதும் இதன் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு...
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் படிப்படியாக...