தமிழ்நாட்டின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைப்பதன் காரணத்தால், பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மோக்கா புயல் தமிழ்நாட்டின் வளிமண்டலப் பகுதிகளில் இருந்த ஈரப்பதம் அனைத்தையும் உறிந்து சென்று விட்டது....
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மூன்று நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இடை இடையே மழை பெய்தால் மட்டுமே பொதுமக்கள் நிம்மதி அடைவார்கள் என்று கூறப்பட்டது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் அதிகமாக கொளுத்தி வருவதால் வெப்பத்தால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக இரவு நேரங்களில் வெப்பம், புழுக்கம்...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தாலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என...
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பாக கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொது மக்களுக்கு மகிழ்ச்சி தரும்...
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதால் தமிழகத்துக்கு இரண்டு நாட்கள் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். கடைசி 24 மணி...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம், அரியலூர், தஞ்சை,...
தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்...
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியிடங்கள் 30 உள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 30 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: IITM Research Associates காலியிடங்கள்: 10 வயது: 15.05.2019 தேதியின்படி 35...
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத்...
தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை...
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தாக்கிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. அதன் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து...
நாகப்பட்டினம் மாவட்டத்தை முழுமையாக புரட்டிப்போட்ட கஜா புயல் சுற்றியுள்ள பல மாவட்டங்களையும் ஒரு கை பார்த்துவிட்டது. இந்த கஜா புயல் அரபிக் கடலுக்குச் சென்றுவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த...
மழை காரணமாக திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தேதியை தற்போது அறிவிக்க வேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்...