பொங்கல் மற்றும் தைப்பூசம் காரணமாக கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் மூடப்பட்டிருந்த கோவில்கள் நேற்று முன்தினமும் நேற்றும் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...