வடபழனி முருகன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வடபழனி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது என்பதும் கொரோனா வைரஸ்...
நாளை முழு ஊரடங்கு தினத்தில் வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில் என்பதும்...
15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் அறிவித்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது என்பது...