ஆன்லைனில் டாக்டரை தேடிய உணவு டெலிவரி பாய் ஒருவர் திடீரென 56 ஆயிரம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் பரிவர்த்தனை என்பது எந்த அளவிற்கு...
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்கள் குறித்த விபரங்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜூன் மாதம் சனி, ஞாயிறு என மொத்தம் ஆறு நாட்களும் ,விசேஷமாக இரண்டு நாட்களும் என மொத்தம் எட்டு...
இந்தியாவில் செயல்பட்டு வந்த முன்னணி வாங்கிய 600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அடுத்த ஆண்டு மார்ச்...
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி...
31 பைசா கடன் பாக்கி வைத்ததற்காக விவசாயியை துன்புறுத்திய வங்கி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் அருகே விவசாயி ஒருவர் எஸ்பிஐ வங்கியில் ரூபாய் 3 லட்சம் கடன் பெற்றுள்ளார்....
தற்போது ஒரு சில தனியார் வங்கிகளில் மட்டுமே ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி...
கொரோனா வைரஸ் காலத்தில் வாங்கிய 12500 கோடி கடனை ஒரே தவணையில் திருப்பி கொடுத்துவிட்ட மும்பை நிறுவனத்தின் அதிரடியால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது மும்பையை சேர்ந்த சபூர்ஜி பலோஞ்சி குழுமம் ஒரே தவணையில் வங்கி உள்பட...
தமிழ் மொழி தெரியவில்லை என்றால் தமிழகத்தை விட்டு ஓடி விடுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆங்கிலம் கூட தெரியவில்லை என்றால் தென்னிந்தியாவிலிருந்து ஓடி விடுங்கள் என்றும் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நடிகை ஒருவர் கடும் கண்டனம்...
வங்கியில் தொடங்கிய அக்கவுண்டை குளோஸ் செய்தாலே அபராதம் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பஞ்சாப் நேஷனல் வங்கி தங்களது...
மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரி மணிகண்டன் என்பவர் ஆன்லைன் விளையாட்டில்...
இன்று முதல் அதாவது ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்மில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் உயர்வு என ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி...
ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, தை பொங்கல், குடியரசு தினம் உள்பட பல்வேறு விடுமுறைகள் வருவதை அடுத்து அம்மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலான நாட்கள் ஒரு சில மாநிலங்களில்...
ஹைதராபாத்தில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென வந்து துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐதராபாத்தில்...
நாளை முதல் வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிறு...
ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ தேவையில்லாமல் 300 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகையை கட்டணமாக வசூலித்து உள்ளதாக மும்பை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது மாதம் நான்கு முறைக்கு மேல் பணம்...