தென் சீனக்கடலில் உருவான பபுக் புயலானது தற்போது வங்கக்கடலில் நுழைந்துள்ளதால் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியிலும் வரும் 8-ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை...
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த...
அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுபெற்றுள்ள அதே நேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி, தழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...