லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி அதிரடியாக 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...
சமீபத்தில் லக்னோவில் நடந்த பூகம்பத்தின் போது கார்ட்டூன் படம் பார்த்து பூகம்பத்தில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை சமயோசிதமாக தெரிந்து கொண்ட ஆறு வயது சிறுவன் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
இன்று நடைபெற்ற லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி த்ரில்லிங்காக முடிவடைந்ததால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இன்றைய போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி விக்கெட் இழப்பிற்கு 210...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இதில் ஐந்து முறை மும்பை அணியும், நான்கு முறை சென்னை அணியும் சாம்பியன் பட்டங்களை பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மாலில்...
மிதமிஞ்சிய மதுபோதையில் மதுப்பிரியர்கள் நடுரோட்டில் தள்ளாடிபடி நடப்பது, வாகனங்களின் மீது மோதுவது போல் செல்வது, சைக்கிளில் இருந்து கீழே விழுவது, நடனம் ஆடுவது போன்ற அலப்பறைகளை செய்யும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும்...
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலுவாக இருக்கும் உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக இப்படி ஒரு அரசியல் திருப்பத்தை எதிர்பார்த்து இருக்காது என்றுதான்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை கும்பமேளா தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது....
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவின் ஒரு பகுதியாக அகோரிகள் எல்லாம் சேர்ந்து 11 லட்சம் தீபங்களை ஏற்ற இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் இந்து சாமியார்கள், அகோரிகள் கலந்து கொண்டு வழிபடும் கும்பமேளா...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் போலீசால் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் நபர் கலவரத்தில் பலியாகிவிட்டதால் அவரின் குடும்பத்திற்கு அம்மாநில அரசு நிதி உதவி வழங்கி இருக்கிறது. ஆனால் கலவரத்தை முன்னின்று நடத்திய நபர்களின் ஒருவனின் குடும்பத்திற்கு...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்களை கொல்பவர்கள் மீது வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியும், நேற்று போலீசில் பசு கொலை குறித்து புகார் அளித்த நபரும் ஒரே ஆள்தான் என்று உத்தர பிரதேச போலீஸ் கண்டுபிடித்து உள்ளது. உத்தர...
லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார். உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும்...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க செல்லும் போது, தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகளும், பாலியல் துன்புறுத்தல்களும் இப்போதெல்லாம் அதிகமாகிவிட்டது. இந்த...