கோவை: தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்காக 3.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் 15,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதுகுறித்து கோவை கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், “மொத்தம் வந்த 3.1 லட்சம்...
தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்து இருந்தால் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என யூடியூப் சேனலில் போலியாக செய்தி பரப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓசூர் அருகே அரசு திட்டங்கள் குறித்து போலியான தகவல்களை யூடியூப்...
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது....
தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் பெற கைரேகை கட்டாயம். ஆனால் பல இடங்களில் கைரேகை வைத்தால் எடுத்துக்கொள்வதில்லை என்ற...
கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி போன்ற அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அவை...
ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் ரேஷன் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றாலும் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களைத் தங்கு தடையின்றி...