தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்...
வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள...
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக...
தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் ஒருசில மாவட்டங்களுக்கு...
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது...
தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது....
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுபெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவைக்கு அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அப்போது தமிழகத்தில் மிக...
கடந்த நூற்றாண்டுகளில் கேரளா சந்திக்காத பெரும் இயற்கை பேரழிவை கேரளா சமீபத்தில் சந்தித்தது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவே தடம் புரண்டது. ஒட்டு மொத்த தேசமே கேரளாவை பார்த்து கண்ணீர் வடித்தது. நாட்டின்...