செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் சிப் பற்றாக்குறை காரணமாக ஜியோ போன் நெக்ஸ்ட் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
குறைந்த காலத்தில் இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ, தங்களது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புத்தாண்டு பரிசுகளை அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்டதிலிருந்து பல இலவசங்களை அளித்து...
கூகுள் உடன் இணைந்து, குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் இண்டாஸ்ட்ரீஸ் திட்டமிட்டு வருகிறது. தற்போது ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த விலையில் 4ஜி ஃபியூச்சர் போன்களை விற்று வந்தாலும் அதில் அனைத்து...
கொரோனா பேரழிவால் உலக பொருளாதாரமே சரிந்து வருகிறது. ஆனால், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ஆயிரம் கணக்கான கோடிகளை முதலீடாகப் பெற்று வருகிறது. ஆம், ஒரு மாதத்திற்குள் 4 பெரும் நிறுவனங்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுள்ளது...
நற்செய்தி! கொரோனா வைரஸ் காரணமாக ஜியோ மற்றும் பேஸ்புக் இணைந்து உங்களுக்கு 6 மாதங்களுக்கு 25 ஜிபி தரவு இலவசமாக வழங்குகிறது என்று உங்களுக்கு எஸ்எஸ்எஸ் அல்லது வாட்ஸ்ஆப் தகவல் வந்ததா? அப்படியானால், உங்களுக்கு ஒரு...
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கியுள்ளனர். எனவே நிறுவனத்தின் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த விடியோ கான்ஃபரன்ஸ் ஆப்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிகப்...
ரிலையன்ஸ் ஜியோவின் இ-காமர்ஸ் பிரிவான ஜியோ மார்ட் வாட்ஸ்ஆப் உடன் இணைந்து விற்பானை செய்யும் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவில் 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து வாட்ஸ்ஆப்-ல்...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பேஸ்புக் உடன் போட்ட ஒரு ஒப்பந்தத்தால், ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். பேஸ்புக் நிறுவனம் புதன்கிழமை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.9 சதவீத பங்குகளை 44,000 கோடி...
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ்...
கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் போது அதிகளவில் இணைய தரவுகள் தேவைப்படும். அதை கருத்தில் கொண்டு,...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் இணையதளம் இல்லாத, குரல் அழைப்புகள் மட்டும் செய்யக்கூடிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஜியோ ஃபோன், ஜியோ போன் 2 இரண்டிலும் இணையதள சேவைகள் குறிப்பாக வாட்ஸ்ஆப்,...
டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கும் என்று டிராய் தெரிவித்துள்ளது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ அதிர்ச்சியில் உள்ளது. இண்டெர்கனெக்ட் யூசேஜ் கட்டணம் என்றால் என்ன?...
இந்தியாவில் உள்ள கார்பேர்ட் நிறுவனங்கள் அதிக நட்டம் அடைந்துள்ளதாக வோடாஃபோன் ஐடியா நிறுவனமும், ஏர்டெல் நிறுவனங்களும் சென்ற வாரம் அறிவித்திருந்தன. அதனை தொடர்ந்து வோடாஃபோன் இந்தியாவை விட்டு வெளியேற வாய்ப்புகள் உள்ளதாகவும், அரசு முறையான மானியங்களை...
ரிலையன்ஸ் ஜியோ ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைத் தொடர்புகொண்டு பேச ஜியோ க்ரூப் டாக் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் போன்று ஜியோ க்ரூப் டாக்கில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன்...