கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிய வாடிக்கையாளர்களை புதிய கணக்குகளை திறப்பதை நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்திற்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது என்பதை பார்த்தோம் இந்த நிலையில் பேடிஎம் நிறுவனர் கைது செய்யப்பட்டிருப்பதாக...
பேடிஎம் நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பேமெண்ட் வங்கிகளில் ஒன்று பேடிஎம் என்பதும் இதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே....
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதை அடுத்து பங்குச்சந்தையில் ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் குறித்த அறிவிப்பை அவ்வப்போது...
தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் இருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று காலை ரிசர்வ் வங்கி தனது வருத்தத்தை தமிழக அரசிடம் தெரிவித்து என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று காலை குடியரசு தினவிழா நடந்தது. இதில், ரிசவர் வங்கி ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆனால், ரிசர்வ்...
அரசாணை வெளியிட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து...
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் 14 மணி நேரம் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் என்ற பணம் பரிவர்த்தனை செயல்படாது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கிகளில்...
RTGS (Real Time Gross Settlement) ஆன்லைன் பரிவர்த்தனை 14 மணி நேரத்துக்கு வேலை செய்யாது என்ற முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. RTGS என்பது ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு, “நிகழ் நேரத்தில்” பணத்தை...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு மத்திய நிதி...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியில் இருந்து...
ரிசர்வ் வங்கி 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உபரி நிதியை மத்திய அரசுக்கு கொடுப்பதாக முடிவெடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவிற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்கம் இருப்பதாக விழுப்புரம் தொகுதியின் விசிக எம்பி...
பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வடிவிலான 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையில்...
டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு...
டெல்லி: விழி மாற்று திறனாளிகள் ரூபாய் நோட்டுகளை எளிதாக அடையாளம் காணும் வகையில் ஒரு ஆப் ஒன்றை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆப் ஒன்றை இதற்காக வெளியிட இருப்பதாக ரிசர்வ்...
டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....