காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை தொடர்பான விவகாரம் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அவருக்கு இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்....
காங்கிரஸ் கட்சி தேச விரோத கட்சியாக மாறிவருவதாக பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து மோடிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கண்ணூரில் செய்தியாளர்களை...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதன் மூலம் முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் வயநாடு...
கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. முதன்முறையாக தென்னிந்தியாவை சேர்ந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி வயநாடு மட்டுமில்லாமல் உத்திர பிரதேசத்தில் அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இராணியை எதிர்த்தும் போட்டியிட உள்ளார். கேரளாவில்...
தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் நேற்று நள்ளிரவு டெல்லியில் அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை புயல் வேகத்தில் தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அமைக்கப்பட்டுள்ளது....
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின்...
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகள் முகாம்களை அழித்தது. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதால் இந்திய விமானப்படைக்கும், பாகிஸ்தான் விமானப்படைக்கும் நடந்த தாக்குதலில் இரு நாட்டு விமானங்களும் சுட்டுவீழ்த்தப்பட்டது. இதில்...
இன்னும் சில தினங்களில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு படுதீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் கட்சிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. தற்போது...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்த ஊழல்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியை கிழக்கு உத்தரப்பிரதேச பொதுச் செயலாளராக கடந்த மாதம் நியமித்தார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர்...
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் சந்திக்க...
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் பேரணியில் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விட அதிக கவனம் பெற்று இருக்கிறார். இந்த பேரணி முழுக்க பிரியங்கா காந்திதான் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில்...